407
கேரளாவின் எர்ணாகுளத்தில் அங்கமாலி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஆலுவா பகுதியை சேர்ந்த ஆஷிக் தனது நண்பர்கள் 3 பேருடன் சென்ற காரின் முன் பகுதியில் புகை வரத் தொடங்க...

379
எர்ணாகுளத்தில் இருந்து இடுக்கி நோக்கிச் சென்ற மாருதி ஆல்டோ கார் ஒன்று நாரியம்பரை என்ற இடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுற்றுச்சுவர் மீது மோதி உடைத்துக்கொண்டு வீடு ஒன்றின் தோட...

5884
96 பட பாணியில் பள்ளிப்படிப்பை முடித்து 35 வருடங்கள் கழித்து பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 50 வயதை கடந்த ஜோடி ஒன்று வீட்டில் இருந்து மாயமானதாக அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகா...

2603
கேரளாவில் நரபலி தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கை கொச்சி நகர காவல் துணை ஆணையர் எஸ்.சசிதரன் தலைமையிலான சிறப்புக் குழு ...

2274
கேரளத்தில் கார் மோதியதில் நெடுஞ்சாலையில் கீழே விழுந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி முற்றிலும் எரிந்துபோனது. திருச்சூரில் இருந்து எர்ணாக்குளம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருவர் சென்றுகொண்டிருந்த இர...

18341
திருநங்கை என்று சொல்ல முடியாத அழகுடனும், நளினத்துடனும் பெண் போலவே மலையாள ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷெரின் செலின் மேத்யூ. மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ கொச்சி பாலேர...

4366
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கோவில் திருவிழாவிற்காக அழைத்துவரப்பட்ட யானைக்கு மதம் பிடித்ததை அடுத்து, வனத்துறையினர் அதனை மயக்க ஊசி செலுத்தி கட்டுக்குள் கொண்டுவந்தனர். சேர நல்லூரில் உள்ள பார்த்தசார...



BIG STORY